உத்தரப்பிரதேசத்தில் கனமழை; கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது. மழையால் சேதமடைந்த இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கர்கவுடா பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூவர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!