லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது. மழையால் சேதமடைந்த இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கர்கவுடா பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூவர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் கனமழை; கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் உட்பட ஐவர் பலி
14 Mar 2016 09:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2016 07:56
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!