கோலாலம்பூர்: திரு மகாதீர் முகம்மது பிரதமராக இருந்தபோது அவரை கடுமையாகக் குறை கூறியவர்களுடன் அவர் தற்போது சேர்ந்து கொண்டிருப்பதை பிரதமர் நஜிப் ரசாக் கடுமையாகச் சாடியுள்ளார். திரு மகாதீரின் தலைமைத்துவத்தின்போது அவருக்கு வலுவான எதிர்ப்பு இருந்ததை திரு நஜிப் சுட்டிக் காட்டினார். கொடுங்கோலர் என்றெல்லாம் திரு மகாதீரை எதிரிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அத்தகையோருடன் தற்போது திரு மகாதீர் சேர்ந்து அமர்ந்திருந்ததை திரு நஜிப் கடுமையாகச் சாடினார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது திரு நஜிப் இவ்வாறு கூறினார். திரு மகாதீர் அண்மையில் எதிர்த்தரப்பு தலைவர்களுடனும் மேலும் சில தலைவர்களுடனும் சேர்ந்து திரு நஜிப் பதவி விலகக் கோரும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
முன்னாள் பிரதமர் மகாதீரை கடுமையாகச் சாடிய நஜிப்
17 Mar 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2016 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!