அமெரிக்க மாணவருக்கு வடகொரியாவில் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை

சோல்: அமெரிக்க மாணவர் ஒருவருக்கு வடகொரியாவில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. வடகொரியாவுக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக அவருக்கு உச்ச நீதிமன்றம் அத்தண்டனையை விதித்துள்ளதாக வடகொரியத் தகவல்கள் கூறின. வெர்ஜினியா பல்கலைக்கழக மாணவரான வாம்பியர் கடந்த ஜனவரி மாதம் வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். அந்த மாணவர் ஜனவரி மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு ஹோட்டலிலிருந்து ஒரு பிரசார அடையாள சின்னத்தை திருட முயன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக வடகொரியா கூறியது. சுமார் 21 வயதான வாம்பியர் சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வடகொரியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவரான வாம்பியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!