சொத்துக்குவிப்பு வழக்கைத் திசைதிருப்ப முயன்றார் ஜெயா: ஆச்சார்யா குற்றச்சாட்டு

புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் இந்த வழக்கை திசைதிருப்பும் விதமாகவே முதல் வர் ஜெயலலிதா தமது வருமான வரி கணக்குகளை அவசர அவசர மாக தாக்கல் செய்ததாக கர்நாடக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது. அம்மாநில அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகையில், ஜெயலலிதா தாம் குற்றமற்றவர் என்பதை சட்டப்படி நிரூபிக்க வேண்டும் என்றார். "ஜெயலலிதாவிடம் சொத்துக் களுக்கான உரிய ஆவணங்கள் இருந்திருந்தால் வருமான வரித் துறையினர் முதற்கட்டமாக நோட் டீஸ் அனுப்பியபோதே பதிலளித்தி ருப்பார். ஆனால் அப்படியான ஆவணங்கள் அவரிடம் அப்போது இல்லை.

"சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கவே போலியான ஆவணங்களை ஜெயலலிதா உரு வாக்கியிருக்கிறார். ஜெயலலிதா 1991-=94ஆம் ஆண்டுக்கான தம்முடைய வருமான வரி கணக் குகளை 1998ல் தான் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் 1994-= 96ஆம் ஆண்டுக்குரியதை 1999ல் தான் தாக்கல் செய்திருக்கிறார்," என்று ஆச்சார்யா மேலும் சுட்டிக் காட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!