வெடிகுண்டுகள் - திமுகவினரிடம் விசாரணை

மதுரை நகரில் கடந்த நான்கு நாட்களாக வெடிகுண்டு பதற்றம் நீடிக்கிறது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் மதுரை பனகல் ரோட்டில் அரசு பொது மருத்துவ மனை அருகே உள்ள அதிமுக அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளும் நாட்டு வெடிகுண்டு களும் வீசப்பட்டன.

நள்ளிரவுக்குப் பிந்திய நேரம் என்பதால் இந்த இரு அலுவலகங் களிலும் ஆட்கள் இல்லை. எனவே, குண்டு வீச்சுச் சம்பவங் களால் கட்டடங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அதிமுக அமைச்சர், அதிமுக அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இதில் அரசியல் பகை இருப்பதாக போலிசார் சந்தேகித்தனர். வெடிகுண்டுகள் நிகழ்ந்த கட் டடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!