வடக்கு-கிழக்கு தடத்தில் ரயில் சேவை தாமதம்

வடக்கு-கிழக்கு தடத்தில் ரயில் சேவை, சமிக்ஞை பிரச்சினை காரணமாக சிறிது தாமதமாகி மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்றுத் தெரிவித்தது. நேற்று மாலை 6.07 மணி அளவில் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் வடக்கு=கிழக்கு தடத் தில் ரயில் சேவை முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பிய தாகவும் அசௌகரியம் ஏற் பட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.

முன்னதாக மாலை 5.58 மணியளவில் வடக்கு=கிழக்கு தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் 20 நிமிட தாமதத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று அது சொன்னது. ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் சமிக்ஞையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது என்று போக்கு வரத்து நிறுவனமான எஸ்எம் ஆர்டி குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!