விஜயகாந்த் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை: சிங்கமுத்து புகார்

சென்னை: விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரியுமா எனத் தெரியவில்லை என அதிமுக பேச்சாளரும் நடிகருமான சிங்கமுத்து கூறியுள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், தனது தொகுதி மக்களுக்காக விஜயகாந்த் எதுவுமே செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார். "விஜயகாந்த் இன்னும் சினிமாவில் இருந்தே வெளியே வரவில்லை. கட்சி ஆரம்பித்த பத்து ஆண்டுகளில் அவர் மக்கள் பணி என்று எதைச் செய்தார்? ஒன்றும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் ஆசை மட்டும் விஜயகாந்துக்கு இருக்கிறது. ஆனால் அது நிறைவேறாது," என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடுமையாக உழைத்து முதல்வர் பதவியைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேச முடியும் என்பதற்காக குஷ்பு போன்றவர்கள் முதல்வர் குறித்து எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!