சென்னை: நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததாக பரவிய வதந்தியால் பரபரப்பு நிலவியது. நேற்று காலை, போரூர் பகுதியில் உள்ள ராஜேந்தருக்கு சொந்தமான பங்களா வீட்டில் வெடிகுண்டு வெடித்ததாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழி மர்ம நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து ராஜேந்தர் வீட்டிற்கு விரைந்த போலிசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். எனினும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே தொலைபேசித் தகவல் வெறும் புரளி எனப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு?
4 Jan 2016 16:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jan 2016 16:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!