அதிமுகவினர் துரோகிகள்: ஆளும் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு

சென்னை: அதிமுகவினர் துரோகிகள் என பல்லாவரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ தன்சிங் கூறியதால், அக்கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல் வெடித்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவினரில் சிலர் முதுகில் குத்துபவர்கள் என்றார். "நான்தான் பல்லாவரத்தில் அதிமுகவை வளர்த்தேன். ஆனால், நான் மீண்டும் எம்எல்ஏ ஆகக்கூடாது எனக் கருதி, என் மீது பொய் புகாரை தலைமைக்கு அளித் துள்ளனர்," என்றார் தன்சிங். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குரல் எழுப்பியவர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து அதிமுக தலைமையகம் விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!