சென்னை: அதிமுகவினர் துரோகிகள் என பல்லாவரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ தன்சிங் கூறியதால், அக்கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல் வெடித்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவினரில் சிலர் முதுகில் குத்துபவர்கள் என்றார். "நான்தான் பல்லாவரத்தில் அதிமுகவை வளர்த்தேன். ஆனால், நான் மீண்டும் எம்எல்ஏ ஆகக்கூடாது எனக் கருதி, என் மீது பொய் புகாரை தலைமைக்கு அளித் துள்ளனர்," என்றார் தன்சிங். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குரல் எழுப்பியவர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து அதிமுக தலைமையகம் விசாரித்து வருகிறது.
அதிமுகவினர் துரோகிகள்: ஆளும் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு
25 Mar 2016 16:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2016 06:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!