பயங்கரவாதம்: மலேசியாவில் உச்சகட்டப் பாதுகாப்பு

கோலாலம்பூர்: கடந்த சில மாதங் களில் பல பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள், ஜகார்த்தாவில் அண்மையில் நடந்து உள்ள பயங்கரவாதத் தாக்குதல் ஆகிய வற்றை அடுத்து, மலேசியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன என்று மலேசிய போலிஸ் உயர் அதிகாரி காலிட் அபு பக்கர் தெரிவித்து உள்ளார். ஜகர்த்தாவில் நடந்ததைப் போன்ற தாக்குதல் மலேசியாவில் நடக்காமல் தடுக்க பல்வேறு தற்காப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாகக் கூறினார் காலிட் அபு பக்கர்.

"வணிக வளாகங்கள், கடைத் தொகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன," என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!