காருக்குள் மின்ஊட்ட சாதனம் வெடித்து சிதறியது

கோலாலம்பூர்: காருக்குள் ஒருவர் விட்டுச்சென்ற தொலைபேசி மின்ஊட்ட சாதனம் ஒன்று வெடித்து சிதறியது. நல்லவேளையாக அந்த காருக்குள் அப்போது யாரும் இல்லாததால் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று காரின் உரிமையாளரான 72 வயது பொறியாளர் ஒருவர் கூறினார். மலேசியாவில் மார்ச் 19ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த சம்பவம் பற்றிக் கூறிய வேலை ஓய்வு பெற்றவரான திரு டான் ஹெங் சுவீ தனது காரை ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள ஒரு சங்கத்திற்கு அருகே நிறுத்திவிட்டு தன் மனைவியுடன் அருகில் உள்ள உணவுக்கடைக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றதாகக் கூறினார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு விரைந்துவந்த கார்ப்பேட்டை ஊழியர் ஒருவர் தனது காரிலிருந்து தீப்புகை வந்ததாகக் கூறியதும் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்ததாக அவர் சொன்னார். கடும் வெயில் காரணமாக மின்ஊட்ட சாதனம் வெடித்ததாக தான் கருவதாக அவர் சொன்னார்.

மின்ஊட்ட சாதனம் வெடித்ததில் சேதமடைந்த கார். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!