திருப்பதி: திருமலை=திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு செலவுத்திட்டத்தில் ரூ. 63 கோடிக்கு சரிவர கணக்குக் காட்டப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் திருமலைக்கு வந்த ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணுடு, இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது ரூ. 20 கோடிக்கு அவரிடம் கணக்குக் காண்பிக்கப்பட்டது. எஞ்சிய ரூ. 43 கோடிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி Prpdவாச ராஜுவுக்கு நிதி அமைச்சர் உத்தரவிட்டார்.
திருப்பதி தேவஸ்தான கணக்கில் ரூ. 43 கோடிக்கு வரவு இல்லை
22 Mar 2016 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Mar 2016 07:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!