சென்னை: சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால் அக்கட்சி வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமக தலைவர் சரத்குமாரை தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே அதிமுக தலைமை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற சமகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறை ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தலைமை திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. சரத்குமார் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்குரிய பலன் பின்னர் கிடைக்கும் என்றும் அதிமுக தலைமை அவரிடம் கூறியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமகவுக்கு ஒரே ஒரு தொகுதி; பிரசாரத்துக்கு மட்டுமே சரத்குமார்
28 Mar 2016 09:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Mar 2016 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!