தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில் 9,948 கொலைகள்

சென்னை: தமிழகத்தில் கொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் பெருகிவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையில் 9,948 படுகொலைகளும் ஒரு லட்சம் கொள்ளை, திருட்டு நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.

"மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப் படவில்லை என்பதையே இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது. கொலை, கொள்ளைச் சம்பவங் களைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

"குற்றங்களைத் தடுக்க முடி யாத தமிழக காவல்துறை, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் இருந்த குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை அகற்றிவிட்டு, தமிழகத்தில் குற்றங்களே நடக்க வில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கி றது," என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!