3.83 புள்ளிகளுடன் பட்டயம் கௌதம் புஷ்பநாதன்

சாதாரண நிலை தேர்வில் சிறப்பாக செய்வில்லை என்ற போதிலும் ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரியில் விடாமுயற்சியுடன் படித்து இயந்திரத்தொழில் செயற் பாடுகள் நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார் கௌதம் புஷ்பநாதன், 20. அவர் 3.83 புள்ளிகளுடன் பட்டயம் பெற்றுள்ளார். வேலை அனுபவக் கல்விக்காக அவர் மியன் மாரில் இருக்கும் 'டரென்ஸ் டிசைன் ஃபர்னிஷ்ங்' நிறுவனத்துடன் 20 வாரங் களுக்கு நிபுணராகப் பணி புரிந்து சிறப்புத் தேர்ச்சி பெற்றார். பல்வேறு திறன்களைக் கொண்டவராக இருப்பது முக்கியம். அதற்குச் சான் றாக கௌதம் அனைத் துலகத் தொழில் துறையில் இன்னொரு சான்றிதழையும் பெற்றுள்ளார்.

ரிபப்பளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ (வலமிருந்து இரண்டாவது), தமது பெற்றோர் ஆகியோருடன் கௌதம் புஷ்பநாதன். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!