சவால்களை எதிர்கொள்ள கலைத்திறன்

பரதநாட்டியம், 'பேலே', என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று பகுதிநேர பட்டப்படிப்பைத் தொடர்வதுடன் நடன ஆசிரிய ராகவும் பணியாற்றுகிறார். ரூபலாவண்யா ஆறு வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கி னார். அவருக்கு சிறு வயதிலேயே நடனம் மீது அதீத மோகம். அதனால் தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு 'ஸ்கூல் அஃப் த ஆர்ட்ஸ்' (SOTA) எனப்படும் கலைப் பள்ளி யில் சேர்ந்தார். அங்கு 'பேலே' மேற்கத்திய பாரம்பரிய நடனம், தற்கால நவீன நடனம், தென்கிழக் காசிய நடனங்களையும் கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு படிப் பையும் நடனத்தையும் ஒரு சேர பயில்வது சவால்மிக்க ஒன்றாக அவருக்குத் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!