இலக்கை அடைய இன்னொரு பாதை: சூரியாவின் வெற்றி சூத்திரம்

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் சட்டம் மற்றும் நிர்வாகத் துறையில் வெண்கல விருதுடன் தேர்ச்சி பெற்றுள்ள 19 வயது சி.எம்.ஆர் சூரியாவுக்கு இந்தப் படிப்பு அவரது திறனையும் ஆர்வத்தையும் அடையாளம் காண உதவியுள்ளது. "பாலர் பள்ளியில் எனது ஆசிரியர், மாணவர்களிடம் தங்களுக்குப் பிடித்த தொழிலை வரையச் சொன்னார். நான் ஒரு நீதிபதியை வரைந்தேன்," என்ற சூரியா சிறுவயதிலிருந்தே வழக்கு விசாரணைகள் தொடர் பான தொலைக்காட்சி நிகழ்ச்சி களை விரும்பிப் பார்ப்பார்.- சட்டத்துறையிலுள்ள திட்ட அமைப்புகளும் நடைமுறைகளும் அவரைப் பெருமளவில் கவர்ந்தன. சிறு வயது முதலே சட்டத் துறையின் மீதிருந்த நாட்டத்தைக் கருத்தில்கொண்டு அதையே எதிர்காலத் தொழிலாக அமைத் துக்கொள்ள அவர் முடிவெடுத்தார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!