மாதம் முழுதும் வாசிப்பு விழா

ருபனேஸ்வரன் ஞானசுப்ரமணியம்

'ஆழ்ந்த கற்பனைகளோடு கதைகளை எழுதுவது எப்படி? திகிலூட்டும் கதைகளைச் சுவை யாகப் படைப்பது எப்படி?' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதி லளிக்கும் வகையில் அமைந்தது பிரபல கதையாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜனுடன் நடத்தப்பட்ட சிறப்புக் கலந்துரையாடல். சென்ற மாதம் 24ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே தமிழ்ச் சிறுகதைகளை எழுதும், வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. சிறுகதைகள் என்று சொன் னாலே அதில் கதையாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குத் தனி அறிமுகம் தேவையில்லை. 2015ஆம் ஆண்டு வரை 700க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுடனான (இடக்கோடி) கலந்துரையாடலில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று சிறுகதைகள் எழுதுவது பற்றிய உத்திகளைத் தெரிந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!