நாட்டிய நாடகமாக அகதிகளின் வாழ்க்கை

இயற்கைப் பேரிடர்கள், போர், அர சியல் கலவரம்/பிரச்சினைகள் கார ணமாக சொந்த நாட்டிலிருந்து பிற நாடுகளில் தஞ்சம் நாடுபவர்களே அகதிகள். ஆனால் சமுதாயத்தில் பலரோ அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறார்கள். அவர்கள் நாடோடிகள் அல்லது பிற நாடுகளுக்குப் பிழைப்பு தேடி செல்பவர்கள் என்று தவறாக எண்ணுகிறார்கள். அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நாட்டிய நாடகத்தை அப்சரஸ் ஆர்ட்ஸ் மேடையேற்றுகிறது. 'அகதி' நாட்டிய நாடகம் இன்றும் நாளையும் எண் 6, பாம் ரோடு எனும் முகவரியில் உள்ள சிக்லாப் சவுத் சமூக மன்ற உள்ளரங்கில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமியின் இளமைக் கால அகதி வாழ்க்கை அனுபவத்தின் பிரதிபலிப்பே 'அகதி' நாட்டிய நாடகம். ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள 'நம் இளையர் களின் உணர்வு வெளிப்பாடுகள்' என்னும் கவிதைத் தொகுப்புப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மகா கவி சுப்ரமணிய பாரதியார், பாரதிதாசன், கவியரசு கண்ண தாசன் ஆகியோரின் கவிதை வரிகளைக் கொண்டு நாட்டிய நாடகத்திற்கு இசை அமைக் கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!