தமிழ் முரசு நாளிதழும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து வழங்கிய நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது. 16 ஆவது ஆண்டாக இந்த ஆண்டில் நடந்த இந்நிகழ்ச்சியில், கற்றல் துறையில் நீண்ட காலச்சேவையை அங்கீகரிக்கும் வகையில், திரு க. முத்து மாணிக்கம், திரு ர. துரை மாணிக்கம், திருமதிப் பூபதி ஆகிய மூத்த தமிழாசிரியர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர். இவர்களுடன் தொடக்கநிலை, உயர்நிலை/தொடக்கக்கல்லூரி, பயிற்சி ஆசிரியர் பிரிவுகள் என மொத்தம் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
நல்லாசிரியர் விருது 2018
30 Aug 2018 12:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Aug 2018 12:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!