உலகின் ஆகப்பெரிய வர்த்தக அமைப்பு

வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந் தம் குறித்த பேச்சுவார்த்தை ஒரு முக்கியக் கட்டத்தை அடைந்திருப் பதாக நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 50ஆவது ஆசியான் பொருளியல் அமைச்சர் கள் கூட்டத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் லீ பேசினார். ஆசியான் உறுப்பு நாடுகளின் உந்துதல் காரணமாக 'ஆர்சிஇபி' எனப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தம் இவ்வாண்டின் இறுதிக்குள் கையெழுத்தாகும். அவ்வாறு இடம்பெறும் ஒப்பந்தம் உலகிலேயே மிகப் பெரிய வர்த்தகக் கூட்டணியை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இருக்கும்.

பத்து ஆசியான் உறுப்பு நாடு கள் உள்பட சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இந்த ஒப் பந்தத்தில் கையொப்பமிடும். ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஓர் உயர்தர பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தை இந்த ஆண்டில் உறுதிப்படுத்த தொலை நோக்குப் பார்வையுடன், உத் வேகத்தைக் கைவிடாமல், ஆக்கப் பூர்வமாக ஈடுபட்டு, அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ ஊக்குவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!