மெரினாவில் போராட்டம்: உயர் நீதிமன்றம் தடை

சென்னை: பல்வேறு அமைப்பினர் மெரினாவில் அவ்வப்போது போராட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள் ளது. மெரினா கடற்கரைப் பகுதியில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தமிழக அரசு எடுத்துள்ள நடவ டிக்கை சரியானதுதான் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி தென் னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, 90 நாட்கள் போராட்டம் நடத்த அனு மதி அளிக்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனினும் காவிரிப் பிரச்சினைக்காக ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளித்து அவர் உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்க மறுத்த தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை சசிதரன், சுப்ரமணியன் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!