கோலா திரெங்கானு: ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மலேசிய பெண்களுக்கு ஷரியா சட்டத்தை மீறியதற்காக பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இது, கொடூரமான, நியாயமற்ற தண்டனை என்று கூறினர். கடந்த ஏப்ரல் மாதம் 22, 32 வயது பெண்களை இஸ்லாமிய அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். இஸ்லாமிய சட்டத்தை மீறியதை ஒப்புக் கொண்ட
மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி
4 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Sep 2018 06:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!