போலிசாராக ஆள்மாறாட்டம் செய்து 185,000 வெள்ளி ஏமாற்றிய மோசடி வழக்கு தொடர்பில் இரு தைவானிய ஆடவர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 31 வயது சியெ தெங்-=சியா ஈராண்டு, ஒன்பது மாதங்கள் சிறையும் 34 வயது சென் யூ-=ஜெங்கிற்கு மூன்றாண்டு சிறையும் விதிக்கப்பட்டது. இவர்களால் ஏமாற்றப்பட்டவர் கள் 51 வயது முதல் 81 வயது வரையிலானோர் அடங்குவர். சென்ற ஆண்டு ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை சிங்கப்பூர் அல்லது சீனாவை சேர்ந்த போலிஸ் என்று இருவரும் தொலைபேசி மூலம் ஆள்மாறாட்டம் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரையன் லிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
$185,000 மோசடி: இருவருக்கு சிறை
5 Sep 2018 09:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2018 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!