$185,000 மோசடி: இருவருக்கு சிறை

போலிசாராக ஆள்மாறாட்டம் செய்து 185,000 வெள்ளி ஏமாற்றிய மோசடி வழக்கு தொடர்பில் இரு தைவானிய ஆடவர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 31 வயது சியெ தெங்-=சியா ஈராண்டு, ஒன்பது மாதங்கள் சிறையும் 34 வயது சென் யூ-=ஜெங்கிற்கு மூன்றாண்டு சிறையும் விதிக்கப்பட்டது. இவர்களால் ஏமாற்றப்பட்டவர் கள் 51 வயது முதல் 81 வயது வரையிலானோர் அடங்குவர். சென்ற ஆண்டு ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை சிங்கப்பூர் அல்லது சீனாவை சேர்ந்த போலிஸ் என்று இருவரும் தொலைபேசி மூலம் ஆள்மாறாட்டம் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரையன் லிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!