தியோங் பாரு வட்டாரம், இண்டஸ் சாலையிலுள்ள வீவக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15வது மாடி வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு பெருந்தீ மூண்டதில் புகையை உள்ளிழுத்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீட்டின் வரவேற்பறை, சமையலறை, ஒரு படுக்கையறை ஆகியவை முற்றாகத் தீக்கு இரையாகிவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீச்சம்பவத்தின்போது வீட்டில் எவருமில்லை என்று அறியப்படுகிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 15-0 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் இரு நீர் பீய்ச்சிகளைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தியோங் பாரு வீட்டில் தீ, மருத்துவமனையில் மூவர்
5 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2018 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!