பிள்ளையார் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பிள்ளையார் சிலைகள் செய்யும் பணி தீவிர மடைந்துள்ளது. பல்வேறு அளவு களில் பலவிதமான பிள்ளையார் சிலைகள் உருவாகி வருகின்றன. சென்னை அருகே உள்ள கொசப் பேட்டையில் பல அடி உயரமுள்ள வண்ணமயமான பிள்ளையார் சிலைகளைச் சாலைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள தங்கள் வசதிக்கும் தேர்வுக்கும் ஏற்ப இத்தகைய சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். அடுத்து வரும் நாட்களில் சிலைகள் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். படம்: சதீஷ்
சென்னை: சூடுபிடிக்கிறது பிள்ளையார் சிலைகள் விற்பனை
5 Sep 2018 09:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2018 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!