திருப்பூர்: நிலவில் நீர், குகைகள் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிலவில் விவசாயம் செய்ய முடியுமா, மரங்கள் வளர்க்க முடியுமா என்று ஆய்வு நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். "முன்பு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் 69 முறை செயற்கைக் கோள்களை ஏவின. அவை பல்வேறு காரணங்களால் தோல்வியில் முடிந்தன. எதனால் இத்தோல்வி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய இந்தியாதான் முதன்முதலில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து அத்தகைய தவறுகள் ஏற்படாமல் சந்திரனுக்கு நாம் செயற்கைக்கோள் அனுப்பினோம். முதல் முயற்சியிலேயே இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது," என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
நிலவில் விவசாயம்: ஆய்வு நடப்பதாக மயில்சாமி தகவல்
6 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Sep 2018 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!