சென்னை: விவசாய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105ஆவது பிரிவு செல்லும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்த உயர் நீதிமன்றம், நிலத்தைக் கையகப் படுத்தும்போது கருத்துக் கேட்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105ஆவது பிரிவின் கீழ் சென்னை, சேலம் இடையேயான எட்டுத் தட பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போதே உயர் நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தது.
விவசாய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரானதல்ல
6 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Sep 2018 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!