‘தமிழ் வாழ அனைவரும் கைகோப்போம்’

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் தமிழ் மொழி வாழும் மொழியாக நிலைத்திருக்க அர சாங்கம், சமூக அமைப்புகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கைகோக்கவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அறைகூவல் விடுத்து இருக்கிறார். ஒரு மொழி வாழவும் செழிக்க வும் அம்மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண் டும் என்றும் அதற்குச் சமூகமும் கைகொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்றுத் தொடங்கிய இரண்டு நாள் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற் றியபோது திரு சண்முகம் இவ் வாறு தெரிவித்தார்.

12வது முறையாக நடக்கும் இம்மாநாடு சிங்கப்பூரில் நடை பெறுவது இது நான்காம் முறை. நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற் காக இந்தியா, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, தென்னாப் பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 400 பேரா ளர்கள் வருகைபுரிந்துள்ளனர். 'பன்மொழிச் சூழலில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தல்' எனும் கருப்பொருளுடன் கூடிய இந்த மாநாட்டை சிங்கப்பூர்த் தமிழாசிரி யர் சங்கம், உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர் சமூக அறி வியல் பல்கலைக்கழகம் ஆகி யவை இணைந்து நடத்துகின்றன.

சிறப்பு விருந்தினர் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்திற்கு மாலை அணிவித்துக் கௌரவிக்கும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் சி.சாமிக்கண்ணு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!