54 வயதில் ஓய்வு பெறும் அலிபாபா நிறுவனர் ஜாக் மா

ஹாங்காங்: மிகப்பெரிய இணையத்தள விற்பனை நிறுவன மான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஜாக் மா அவரது 54வது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வருங்காலத்தில் படிப்பை நோக்கமாகக் கொண்ட சமூக சேவைப்பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் கூறியுள்ளார். 1964 ஆம் ஆண்டு பிறந்த ஜாக் மா புகழ்பெற்ற சீனத் தொழிலதிபர். சிறு வயதிலேயே ஆங்கிலம் கற்பதில் ஆர்வமுடையவராக அவர் இருந்தார். இதற்காக ஆங்கிலம் பேசுபவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டார்.

இதனாலேயே 1999 ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கும் முன் ஜாக் மா ஆங்கில ஆசிரியராக இருந்தார். ஓய்வு குறித்துப் பேசிய ஜாக் மா, "விரைவில் ஆசிரியர் பணிக்கே திரும்பிவிடுவேன்'' என்று தெரி வித்துள்ளார். இவர் சீனாவின் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!