75 பேருக்கு மரண தண்டனை, 600க்கும் மேற்பட்டோருக்கு சிறைவாசம்

கெய்ரோ: 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றதன் தொடர்பில் எகிப்திய நீதிமன்றம் 75 பேருக்கு மரண தண்டனையும் 600க்கும் மேற்பட்டோருக்கு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. கெய்ரோவின் ரபா அல் அடாவியா ஸ்குவேர் பள்ளிவாசலில் முஸ்லிம் சகோதரத்துவத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியோரில் பலரைக் கொன்றதற்காகவும் வன்முறையைத் தூண்டியதற்காகவும் இத்தண்டனைகள் விதிக்கப்பட்டன.

எகிப்தின் நீண்டநாள் தலைவர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்தபிறகு ஏற்பட்ட 2011 எழுச்சியினால் விளைந்த மிகக் கொடூர சம்பவம் இது. இதனைத் தொடர்ந்து அமைதிக்கான ஆர்ப்பாட்டக்காரர்களையும் செய்தியாளர்களையும் குற்றம் சாட்டியதற்காக மனித உரிமைக் குழுக்கள் வழக்கு விசாரணையைக் குறை கூறியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!