பாராட்டு மழையில் நயன்தாரா

நயன்தாரா தமிழ்த் திரையில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. 'இமைக்கா நொடிகள்' பட வெளியீட்டின்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குச் சிக்கல் எழுந்தது. படத்தை வெளியீடு செய்வதற்கு பணப் பிரச்சினைக்கு ஆளானார்.

அப்போது நயன்தாராவுக்கு ரூ.50 லட்சம் சம்பள பாக்கி இருந்து இருந்தது. நயன்தாரா நினைத்திருந்தால் அதை அப்போது கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளரின் நிலைமையைப் புரிந்து அந்தச் சம்பளத்தை கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம். இந்த செய்தி தமிழ்த் திரையில் பரவ நயன்தாராவுக்குப் பாராட்டு மழை குவிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!