ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

சென்னை: இலங்கை, சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளி நாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இரு இளையர்கள் கைதாகினர். நேற்று காலை இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவரை சோதனையிட்ட போது அவர் தனது இடுப்புப் பட்டையில் யூரோ நோட்டுகளை அவர் டேப் போட்டு ஒட்டி வைத்திருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை நள்ளிரவு சென்னை வந்த சென்னையைச் சேர்ந்த 33 வயதான யாசின் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டு களை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!