டெக்சஸ்: தன்னுடைய வீடு என்று நினைத்து மற்றொருவரின் வீட்டுக் குள் சென்றது மட்டுமல்லாது, அந்த வீட்டின் உரிமையாளரைச் சுட்டுக் கொன்ற பெண் போலிஸ் அதிகாரிக்கு எதிராக நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஏம்பர் கெய்கர் கடந்த நான்கு ஆண்டுகளாக போலிஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பணி முடிந்து வீடு திரும்பிய ஏம்பர் தவறுதலாக தமது அண்டைவீட்டுக்காரரின் வீட்டுக் குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இன்னொருவர் இருப்பதைக் கண்டதும் அவரைத் துப்பாக்கியால் சுட்டார். இதன் விளைவாக 26 வயது திரு போதம் ஷேம் ஜீன் உயிரிழந் தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் $300,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தவறான வீட்டிற்குள் சென்று சுட்டுக் கொன்ற போலிஸ்
11 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Sep 2018 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!