செங் சான் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் 'பொங்கல் 2016' விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய நடனங்களும் வண்ணம் தீட்டுதல், மருதாணி இடுதல், கோலமிடுதல் ஆகிய போட்டிகளும் இடம்பெற்றன. சிறப்பம்சமாக, பிரதமர் கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் வார்த்தது அங்கிருந்தோரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தோசை ஆசை பொங்கலின்போது நிறைவேறியது
18 Jan 2016 01:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2016 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!