குண்டுவீச்சு: அதிமுக நிர்வாகி மனைவியிடம் தீவிர விசாரணை

மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், மதுரை அதிமுக நிர்வாகி ஒருவரது மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர் கடந்த 9ஆம் தேதியன்று அமைச்சரது அலுவலகங்கள் மீது இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு கள் வீசப்பட்டன. இது திமுகவினர் செய்த சதி வேலை என அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அண்ணா தொழிற் சங்கப் பேரவை இணை செயலரும் அதிமுக மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பசும்பொன் பாண்டியனின் மனைவியுமான ஜெயலட்சுமியிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமைச்சர் தரப்பி லிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக ஜெயலட்சுமி புகார் எழுப்பி இருந்தார். மேலும் போலி சில் புகார் மனுவும் அளித்திருந்தார். "எங்கள் வீட்டை மர்ம நபர்கள் 'வேவு' பார்க்கின்றனர். அவர்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். குண்டு வீச்சு விசாரணை பெயரில் போலிசார் எங்களைத் தொந்தரவு செய்கின்றனர்," என்று ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!