கருணாநிதி உயர் நீதிமன்றம் சென்றதன் அரசியல் பின்னணி

திமுக தலைவர் கருணாநிதி நீண்ட காலத்திற்குப் பிறகு நேற்று நீதிமன்றம் சென்றார். 92 வய தாகும் அவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். வழக்கு தொடர் பான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள கருணாநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள முதன்மை அமர்வு அழைப்பாணை அனுப்பி இருந்தது. கடந்த நவம்பர் மாதம் ஜெய லலிதாவைக் கடுமையாக விமர் சித்து பிரபல வார இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை 'முரசொலி' நாளிதழில் கருணாநிதி அறிக்கையாக வெளி யிட்டிருந்தார். எனவே அவர் மீதும் முரசொலி ஆசிரியர் செல்வம் மீதும் அவதூறு வழக்கு தொடுக் கப்பட்டது.

வழக்கமாக இதுபோன்ற வழக் குகளில் நீதிமன்றத்துக்கு நேரடி யாகச் சென்று முன்னிலையாவதை கருணாநிதி தவிர்த்து வந்தார். அவர் சார்பாக அவரது வழக்கறி ஞர்களே முன்னிலையாவது வழக் கம். ஆனால், இந்த வழக்கில் தாம் நேரடியாக நீதிமன்றம் செல்ல இருப்பதாகக் கடந்த வாரமே கருணாநிதி தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் சென்ற கருணாநிதியுடன் அவரது மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!