திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் லட்சக்கணக்கில் வாழைப்பழங்களை பக்தர்கள் சூறை விட்டு வழிபட்டனர். சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை 3ஆம் தேதி வாழைப்பழங்கள் சூறை விடப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறி னால் நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை கூடை கூடையாகக் கொண்டுவந்து சுவாமி முன் வைத்து வணங்கிவிட்டு மேல்நோக்கித் தூக்கி எறிகின்றனர். கோயிலுக்கு வந்துள்ள மற்ற பக்தர்கள் இதைப் பிரசாதமாக நினைத்துப் பிடித்து உட்கொள்கின்றனர். படம்: ஊடகம்
வாழைப்பழத்தை சூறை விட்டு வழிபடும் பக்தர்கள்
19 Jan 2016 00:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2016 06:07

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!