புதுடெல்லி: ஜல்லிக்கட்டை எதிர்ப்பது தங்களது நோக்கமல்ல என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கம் ஒன்றில், விலங்குகள் மீதான சித்திரவதையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளது. "உள்நாட்டு காளை இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே நாங்கள் செயல்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. வளர்ப்புப் பிராணிகள் அழியக்கூடிய உயிரினங்களாக மாறாது," என்றும் பீட்டா தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டை எதிர்ப்பது எங்களுடைய நோக்கமல்ல: ‘பீட்டா’ அமைப்பு
21 Jan 2016 08:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2016 00:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!