விஜயவாடா: லஞ்சம் வாங்கியே நூறு கோடி ரூபாய் குவித்த காவல்துறை அதிகாரியை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்தனர். விஜயவாடாவில் கலால்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஆதிசேஷு, லஞ்சம் வாங்கி சொத்துகள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து அவரை, அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இதில் அவர் லஞ்சம் வாங்குவது உறுதியானதையடுத்து அவரது வீடு, உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் ஆதிசேஷு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் வாங்கிக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
லஞ்சம் வாங்கி 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்த அதிகாரி கைது
22 Jan 2016 17:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2016 00:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!