தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் - 40 லட்சம் போலி வாக்காளர்கள்

சென்னை: தமிழகத்தில் தற்போது நாற்பது லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அதிருப்தி தெரிவித் துள்ளார். அதிமுக தலையீட்டின் காரணமாகவே, புதிய வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் குற்றம் சாட்டி உள்ளார். மத்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

"தமிழகத்தில், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின், 2016 ஜனவரி வரை 22 விழுக்காடு அளவில் வாக்காளர் கள் அதிகரித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையான, 7.77 கோடி யில், 5.79 கோடி பேர் வாக்காளர்கள் ஆவர். "இது, மொத்த மக்கள் தொகை யில், 75.56 விழுக்காடு. கடந்த 2011 மக்கள்தொகை கணக்குப்படி, 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 23.4 விழுக்காடு. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 விழுக்காடு. இவர்களை, மொத்த மக்கள் தொகையிலிருந்து நீக்கினால், 70.40 விழுக்காடு பேரே வாக்காளர்கள்," எனக் கருணாநிதி புள்ளிவிவரங்களை எடுத்துக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய வாக் காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை, 75.56 விழுக்காடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் கணக்கு, பெருத்த மோசடியாக உள்ளது என கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!