மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பேட் மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்-துள்ளார். ஸ்காட் லாந்து வீராங்கனை கிரிஸ்டி கில்மருடனான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 21-15, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 5வது கிராண்ட் ப்ரீ பட்டம் வென்றுள்ளார் சிந்து. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இதே கிரிஸ்டி கில்மருக்கு எதிரான போட்டியில் சிந்து தோல்வியடைந்தார், ஆனால் இம்முறை அவரை எழும்ப விடாமல் 32 நிமிடங்களில் அடித்து நொறுக் கினார் சிந்து. தொடக்க ஆட்டத்தில் முதலில் 5-2 என்றும் பிறகு 12-6 என்றும் பிறகு 18-10 என்றும் சிந்து முன்னிலை வகித் தார். ஆனால் கில்மர் 4 புள்ளிகளை அடுத்தடுத்து வென்றார். ஆனால் செட்டை வெல்லும் அளவுக்கு அச்சுறுத்தவில்லை.
மலேசியா மாஸ்டர்ஸ்: பட்டம் வென்ற பி.வி.சிந்து
26 Jan 2016 09:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2016 06:43

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!