ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் அடுத்த மாதம் 6ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் 714 வீரர்கள் ஏலத்தில் விடப்படுகிறார்கள். இதில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், இஷாந்த் சர்மா, ஆசிஷ் நேரா, தினேஷ் கார்த்திக் ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், தவல் குல்கர்னி உட்பட 12 வீரர்களுக்கு அதிகபட்ச அடிப்படைக் கட்டணமாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்குக்கு அதிக கட்டணம்
26 Jan 2016 09:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2016 06:43

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!