நாடாளுமன்றம்: தேர்தலில் தோற்றிருந்தால் மாற்றுக்குரல் இல்லாமல் போயிருக்கும்

பாட்டாளிக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற இரு வெற்றிகளும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்தவை. ஒரு வேளை தேர் தலில் தமது கட்சி தோற்றிருந்தால், நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரல் இல்லாமல் போயிருக்கும் என்று தொகுதியில்லா உறுப்பினர் திரு லியோன் பெரேரா (படம்) நேற்று அதிபரின் உரை குறித்த விவாதத்தின்போது தெரிவித்தார். அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி 50.96% எனும் குறுகிய விகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதேபோல், ஹவ் காங் தனித் தொகுதியிலும் அது குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அத்தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.

"ஒருவேளை இந்த இரு இடங்க ளிலும் பாட்டாளிக் கட்சி தோல்வி அடைந்திருந்தால், மக்கள் செயல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரிய அளவிலான அறுதி பெரும் பான்மை கிடைத்திருக்கும்," என் றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!