சக கலைஞர்களைப் பாராட்டிய அனுஷ்கா

அனைத்துலக இந்திய திரைப்பட அகாடமி கடந்த 15 ஆண்டுகளாக இந்திப் படங்களுக்கான விருது வழங்கும் விழாவை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது. இப்போது முதன்முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென் இந்தியப் படங்களைக் கொண்டாடும் வகையில் 'ஐபா உற்சவம்' என்ற பெயரில் விழா நடத்துகிறது. இந்த 'ஐபா உற்சவம்' படவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான 'பாகுபலி' சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

படத்தில் நடித்த சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் விருது பெற்றனர். இந்தப் படத்துக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன. 'நின்னு', 'என்னுண்டே மைதீன்', 'பிரேமம்' ஆகிய படங்கள் தலா 5 விருதுகளைப் பெற்றன. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அனுஷ்கா, விருது பெற்றவர்களை உடனடியாகத் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!