மெல்பர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா பொது விருது டென்னிஸ் போட்டியில் ஆண்டி மர்ரே, இங்கிலாந்தின் ஜோகன்னே கொண்டா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று முன் தினம் நடைபெற்ற காலியிறுதி ஆட்டம் ஒன்றில் மர்ரே டேவிட் பெர்ருடன் மோதினார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் 6=3, 6=7(5), 6=2, 6=3 என்ற செட் கணக்கில் பெர்ரரை வீழ்த்தினார் மர்ரே. படம்: ஈபிஏ
அரையிறுதிக்கு முன்னேறிய மர்ரே
29 Jan 2016 09:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2016 08:22

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!