மெல்பர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா பொது விருது டென்னிஸ் போட்டியில் ஆண்டி மர்ரே, இங்கிலாந்தின் ஜோகன்னே கொண்டா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று முன் தினம் நடைபெற்ற காலியிறுதி ஆட்டம் ஒன்றில் மர்ரே டேவிட் பெர்ருடன் மோதினார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் 6=3, 6=7(5), 6=2, 6=3 என்ற செட் கணக்கில் பெர்ரரை வீழ்த்தினார் மர்ரே. படம்: ஈபிஏ
அரையிறுதிக்கு முன்னேறிய மர்ரே
29 Jan 2016 09:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2016 08:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!