‘நீண்டகால நிரந்தரவாசத் தகுதியுள்ள மலேசியர்களுக்குக் குடியுரிமை வழங்கவும்

சிங்கப்பூரில் நீண்டகால நிரந் தரவாசத் தகுதியுடன் வசிக்கும் மலேசியர்களுக்கு சிங்கப்பூர் குடி யுரிமை வழங்குவது குறித்து அர சாங்கம் சிறப்பு பரிசீலனை, சலுகை ஆகியவற்றின் அடிப் படையில் பரிசீலிக்க வேண்டும் என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் பே யாம் கெங் நேற்று மன்றத்தில் கூறினார். "60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்த நிரந் தரவாசி பிரிவினர் குறைந்த அள வில் கல்வி பெற்றவர்கள் அல்லது கல்வியறிவே இல்லாதவர்கள்.

இவர்கள் வளர்த்துவிட்ட இவர் களின் பிள்ளைகள் இப்போது சிங்கப்பூரர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, இவர்கள் மட்டும் அல் லாது இவர்களோடு அவர்களின் துணைவியரும் இன்னும் மலேசிய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் களாக இருக்கிறார்கள்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!