காரைக்கால்: அரசு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது காரைக்குடியில் 3,600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கலப்பட டீத்தூள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பெரியார் நகரில் உள்ள ரவிக்குமார் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 3,600 கிலோ போலி டீத்தூள் இருப்பது தெரியவந்தது. மேலும் கலப்பட டீத்தூள் தயாரிப்பதற்காக அவர் பதுக்கி வைத்திருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வண்ணப் பொடி, மரத்தூள், 10 கிலோ காபித் தூள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3,600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
31 Jan 2016 10:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2016 08:16
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!