சான்: பாதுகாப்பு அம்சங்களில் மனப்போக்கு மாறவேண்டும்

தங்கள் கட்டடங்களின் பாதுகாப் பிலும் கட்டடங்களைப் பாதுகாப் பாக வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் செயல்முறைகளிலும் நிறுவனங்கள் தங்கள் மனப் போக்கை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கூறியுள்ளார். சிங்கப்பூரின் தனியார் பாது காப்பு அதிகாரிகள் நாட்டின் பாது காப்புக்கு முக்கிய பங்காற் றுகிறார்கள் என்றாலும் அவர்களது பங்கு பெரும்பாலும் புறப்பணிக் கப்படுகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு சான் தமது வலைப்பதிவில் நேற்று பதிவேற்றம் செய்துள்ளார்.

"அண்மைய வாரங்களில் பல தரப்பட்ட பாதுகாப்புப் பிரச்சினைகளில் நாம் அக்கறை செலுத்தி வருகிறோம். நமது சிங்கப்பூர் ஆயுதப் படை, உள்துறை அமைச்சுக் குழு உறுப்பினர்கள் அகியோரின் பயிற்சியிலும் அவர் களை ஆயத்தப் படுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்தி வந்துள்ளோம், அது சரியும்கூட. ஆனால் நமது பாதுகாப்புச் சூழலில் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளின் மெச்சத்தகு பங்கு பல முறை புறக்கணிக்கப்படுகிறது," என்று திரு சான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!