சென்னை: பால் பவுடர் டின்களில் மறைத்து எடுத்து வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கின. இதையடுத்து கோழிக்கோட்டைச் சேர்ந்த ரியாஸ் (32 வயது) என்பவர் கைதானார். நேற்று முன்தினம் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, துபாயில் இருந்து வந்த இவர் உள்ளிட்ட ஐந்து பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது ரியாஸ் கொண்டு வந்த பால் பவுடர் டின்களை ஆராய்ந்தபோது அவற்றுள் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரியாஸ் கைதான நிலையில் மற்ற நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.
பால் பவுடர் டின்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் பறிமுதல்
1 Feb 2016 09:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Feb 2016 07:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!